Wednesday, April 3, 2013

இருதய இரத்தக் குழாய் அடைப்புகளை திறக்க அருந்தும் பானம்

 பானத்திற்கு உரிய மூலப்பொருள்கள்.

1.
1 கப் எலுமிச்சை சாறு.


2.
                 1 கப் இஞ்சிச் சாறு.



3.
1 கப் புண்டு சாறு.


4.
1 கப் ஆப்பிள் சைடர் விநிகர்.
5.
தேன் 


செய்முறை;

எல்லாச் சாறுகளையும் ஒன்றாக கலக்குங்கள். இலேசான இளஞ்சூட்டில்                  

 (சிம்மரில்) 60 நிமிடம் கொதிக்க வையுங்கள். நான்கு கப் மூன்றாக குறையும். 

சூடு ஆறியவுடன் சாறு இருக்கும் அளவுக்கு சம அளவு இயற்கைத் தேனை 

கலந்து ஜாரில் வைத்துக் கொள்ளுங்கள்.

அருந்தும் முறை;

நாள்தோறும் காலை உணவுக்கு முன் ஒரு டீ ஸ்புன் பானத்தை அருந்துங்கள்.

மகிழ்ச்சியுடன் பானத்தை அருதுங்கள்....சுவையாகவும் இருக்கும்.



நீங்களே உங்களை பைபாஸ் அறுவை சிகிச்சையிலிருந்து காப்பாற்றிக் 

கொள்ளுங்கள்.



 நன்றி :சன்ஹெர் ஸல்லி 

1 comment:

  1. இஞ்சி,பூண்டு,எலுமிச்சை,ஆப்பிள் சைடர் வினிகர் மற்றும் சில மூலிகைகள் அடங்கிய பானம் BIOZEN-( Health Supplementary Mix - Syrup form) என்ற பெயரில் கிடைக்கிறது. 100% இயற்கையான முறையில் தாயரிக்கப்பட்டது. பைபாஸ் அறுவை சிகிச்சைக்கு மருத்துவர் பரிந்துரைக்கப்பட்ட பின்னர் இதை அருந்தி பலர் பயன் அடைந்துள்ளனர். இது உடலில் உள்ள கெட்ட கொழுப்பைக் கரைத்து இதயத்தை ஆரோக்கியமாக வைக்கிறது. நீங்கள் வேண்டுமானால் courier மூலமாக பெற்றுக்கொள்ளலாம். அனைவரும் உபயோகித்து குணமடைய வாழ்த்துக்கள்.

    Email id:irrglobalexim@gmail.com
    CELL: 8939369035
    You can also directly come and collect in Chennai and Coimbatore

    ReplyDelete